308
பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து சட்டவிரோதமாக நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 20 டன் கற்களை கேரளாவுக்கு ஏற்றிச்சென்ற 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றுக்கு ...

459
குமாரபாளையம் அருகே இரண்டு கண்டெய்னர் லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஓட்டுநர்கள் இருவரும் உயிரிழந்தனர்.   சேலத்தில் இருந்து நூல் பாரம் ஏற்றிய லாரி ஒன்று கோவைக்கு சென்று கொண்டிருந்த போ...

244
திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே அனுமதியின்றி கிராவல் மணலை வெட்டி எடுத்து சென்ற இரண்டு லாரிகள் மற்றும் ஹிட்டாச்சி இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ஜோத்தியாம்பட்டி கிராமத்தில் சோதனை மேற்க...

377
அதிகபாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால் சாலைகள் சேதமடைவதோடு, விபத்து அபாயம் இருப்பதாகக் கூறி தென்காசி மாவட்டம் தீர்த்தாரப்ப புரம் கிராமச் சாலை வழியாக கேரளாவிற்கு கனிமவளம் ஏற்றிச் சென்ற 20 லாரிகளை அப்ப...

1301
மேகாலயாவின் சில்லாங் பகுதியில் லாரி உருண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியான ஓட்டுனரின் உடலை இ வாகன் சேவை என்ற அமைப்பினர் வாட்ஸ் அப் குழு மூலம் ஆளுக்கு 99 ரூபாய் செலுத்தி, விமானம் மூலம் சொந்த ஊர...

2952
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சாலையோரம் விதிகளை மீறி நிறுத்தி, 6 பேரின் உயிரை பறித்த லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருக்கிறார். டோல்கேட் அமைத்து வசூல் வேட்டை நடத்தும் சுங்கச்சாவடி நிர்வாகத்தினரும்,...

1045
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே ஜம்பை ஆற்றில் நள்ளிரவில் மணல் அள்ள வந்த கர்நாடக பதிவெண் கொண்ட லாரிகளை தடுத்து நிறுத்தி அப்பகுதி இளைஞர்கள் வாக்குவாதம் செய்தனர். திருவண்ணாமலையில் அரசு சார...



BIG STORY